இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்று இளவரசர் சார்லஸ் கூறினாரா?
இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது என்று இங்கிலாந்து அதிபர் சார்லஸ் வேதனை தெரிவித்தார் என்று கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது சார்லஸ் வேதனை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அருகில் என்ன சங்கி காறி துப்புறான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]
Continue Reading