FactCheck: வழக்கறிஞர்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’வழக்கறிஞர்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது ஏராளமானோர் ஃபேஸ்புக்கில் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் தமிழ் மட்டுமின்றி பல்வேறு […]

Continue Reading

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஜோசப் குரியன் இவரா?

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன் படம் என்று ஒருவருடைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழே, “நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Spr என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

அணுஉலை, எட்டு வழிச் சாலை, கெய்ல் திட்டத்திற்கு ஆதரவாக வாதாடிய வில்சன்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?

கூடங்குளம் அணுஉலை, சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலை, கெய்ல் எண்ணெய் குழாய் ஆகிய திட்டங்களுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வழக்கறிஞர் வில்சன் புகைப்படத்துடன் ஒரு தகவல் டைப் செய்யப்பட்டுள்ளது. அதில், “பிரபல அணுஉலை ஆதரவு […]

Continue Reading

“எட்டு வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் ஆதரவாக வாதாடிய பி.வில்சன்!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட பி.வில்சன் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mr பழுவேட்டரையர் @mrpaluvets என்ற பெயரில் ட்விட்டரில் வெளியான பதிவின் படம் பகிரப்பட்டுள்ளது “8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. செயல்படுத்த […]

Continue Reading

“கோவிலில் ஆண்கள் சட்டையில்லாமல் இருப்பதை பார்க்கும்போது…” – வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாக பரவும் வதந்தி!

கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு ஏற்படுகிறது என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 வழக்கறிஞர் அருள்மொழி புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல், “கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு […]

Continue Reading