ஐஎஸ் பயங்கரவாதிகள் எய்ட்ஸ் கிருமியை பரப்புவதாக தமிழக போலீசார் எச்சரிக்கை வெளியிட்டனரா?
தமிழகத்தில் இலவச ரத்தப் பரிசோதனை செய்கிறோம் என்று கூறி எய்ட்ஸ் நோயை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வருவதாக தமிழக போலீஸ் வெளியிட்ட போன்ற அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக போலீஸ் லோகோவுடன் ஒரு அறிவிப்பு வாட்ஸ் ஆப்-பில் வைரலாக பரவி வருகிறது. அதில், “Attention. எச்சரிக்கை. அவசரம்… அவசரம்… யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் […]
Continue Reading