FACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா?

சத்தியமங்கலம் வனப் பகுதியில் புனிதத் தன்மை வாய்ந்த ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கழுகு ஒன்று பல முயற்சிகளுக்குப் பிறகு சிறகை விரித்து பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இராமாயணத்தின் கதைக்கு புகழ் பெற்ற ஜடாயு ஆபூர்வ −தெய்வீக புனிதத்தன்மை வாய்ந்த ஜடாயு பறவை வகை இனத்தினை […]

Continue Reading