ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் அண்ணாமலைக்குத் தொடர்பு என பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தொடர்பு உள்ளது என்பது போன்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆருத்ரா நிதி நிறுவன மோசடி; அண்ணாமலைக்கு தொடர்பு? பொதுமக்களிடம் 2500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா […]

Continue Reading