குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி: தவறான புகைப்படம்!
‘’குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Jeevanandam Paulraj என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், திரளான மக்கள் கூட்டம் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பெருகி வரும் பேராதரவு,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை […]
Continue Reading