குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி: தவறான புகைப்படம்!

‘’குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Jeevanandam Paulraj என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், திரளான மக்கள் கூட்டம் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பெருகி வரும் பேராதரவு,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

போலீஸ் வேடத்தில் இருந்த நபர் ஏ.பி.வி.பி நிர்வாகியா? டெல்லி போலீஸ் மறுப்பு!

டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி நிர்வாகி Bharat Sharma என்பவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படம் மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை தாக்கிய சாதாரண உடையில் இருந்த நபர் படங்களை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் வேடத்தில் ABVP பயங்கரவாதிகள் மாணவர்களை கடுமையாக […]

Continue Reading

ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்: ஃபேஸ்புக் வதந்தி

டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்கள் மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது என்ன? ஆயுதக் குவியல்! பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டதா?இல்லை! இல்லவே இல்லை!! பிறகென்ன? எப்படி? யாரிடம் […]

Continue Reading

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பேரணியை நடத்திய காங்கிரஸ்- ஊடகங்கள் மறைத்ததா?

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியதாகவும் ஆனால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ராகுல், பிரியங்கா படங்களுடன் மக்கள் கடல் போல இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாற்பது லட்சம் மக்கள் […]

Continue Reading

பெண் வேடம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்கும் ஆண்கள்! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களின் உள்ளாடையை அணிந்த ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, […]

Continue Reading

போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிய அஸ்ஸாம் முதல்வர் – படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் தாக்குதலில் இருந்து அஸ்ஸாம் முதல்வர் தப்பி ஓடும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரும்பு குழாயால் அமைக்கப்பட்ட படியில் அஸ்ஸாம் முதல்வர் இறங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பித்து ஓடும் அசாம் முதல்வர். அஸ்ஸாமில் வெடித்தது மக்கள் புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Satheesh Kumar என்பவர் […]

Continue Reading

ஈழத் தமிழர்களுக்காக மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்தபோது தூங்கினாரா நவநீதிகிருஷ்ணன்?

ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை மசோதாவை எதிர்த்து மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்த போது அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்கினார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரீக் ஒ.பிரெய்ன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்குவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேலும் கீழும், […]

Continue Reading

சி.ஏ.பி-க்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மும்பை முகமது அலி சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இன்று மும்பை முகம்மத் அலீ சாலையில் CAB, NRC ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிற மக்கள் திரள்..!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Shajahan Banu […]

Continue Reading

3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

இந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று […]

Continue Reading

சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்று ரஜினி பேசியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினிகாந்த் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏபி-க்கு ரஜினி ஆதரவு! நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. – […]

Continue Reading

இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம் என்று கூறினாரா ஜே.பி.நட்டா?

“இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம்” பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக தந்தி டி.வி ட்வீட் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரேக்கிங்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ஜேபி நட்டா அறிக்கை. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்று அடுத்த திருத்தம் […]

Continue Reading