கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறதா?- வாட்ஸ்ஆப் வதந்தி!
‘’கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறது,’’ என்று கூறி ஒரு தகவல் வாட்ஸ்ஆப் வழியே வைரலாக பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: நமது வாசகர் ஒருவர் இதனை வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார். இதே தகவலை பலரும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இதுதவிர, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link […]
Continue Reading