FACT CHECK: டெல்லியில் விவசாயிகளை ஆதரித்த ஐந்து பெண்கள் டிராக்டர் ஏற்றி கொலையா?- வதந்தியை நம்பாதீர்!

டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய பெண்கள் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பெண்கள் மீது தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று ஏறி இறங்கும் நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டம்!- வைரல் புகைப்படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போலீசார் போராட்டத்தில் குதித்தாக சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சி.ஏ.ஏ, என்.ஆர்.சி வேண்டாம் என்று ஆங்கிலத்தில் அட்டை பிடித்தபடி இருக்கும் போலீசாரின் படங்கள் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில் “குடியுரிமையை எதிர்த்து போலீசும் போராட்டத்தில் குதித்து விட்டார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, திருமா தம்பி விசிக என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

கலவரத்தின் போது சிறுவனை அடிக்கும் போலீஸ்;– இது டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படமா?

சிறுவன் ஒருவனை போலீஸ் தாக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கருப்பு நிற சீருடை அணிந்த நபர் ஒருவர் மிகப்பெரிய தடியால் சிறுவன் ஒருவரைத் தாக்குகிறார். நிலைத் தகவலில், “உன் பிள்ளையை இப்படித்தான் அடிப்பாயா வெறி பிடித்த காக்கி மிருகமே” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Abdul Rahman என்பவர் 2020 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். டெல்லி வன்முறை […]

Continue Reading

டெல்லியில் ஒன்று கூடிய தொழிலாளர், விவசாயிகள் புகைப்படமா இது?

டெல்லியில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக ஒன்று கூடிய விவசாயிகள், தொழிலாளர்களின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், “இன்று டெல்லியில் தொழிலாளர்கள், விவசாயிகள் மோடி அரசே வெளியேறு என முழக்கமிட்ட பேரணி காட்சி. ஊடகங்களில் வெளிவராது தோழர்களே ஷேர் செய்யுங்கள்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியது ஷாரூக்கா… மிஸ்ராவா? – உண்மை அறிவோம்!

டெல்லி கலவரத்தின்போது போலீசாரை துப்பாக்கி காட்டிய நபரின் பெயர் ஷாரூக் இல்லை என்றும், அவரது உண்மையா பெயர் மிஸ்ரா என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டிய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளி ஷாரூக் என்ற பதிவின் படம், அனுராக் டி மிஸ்ரா என்ற ஃபேஸ்புக் ஐடி படம் என சில படங்கள் […]

Continue Reading

போலீஸ் முன்னிலையில் கத்தியை காட்டும் நபர்களின் புகைப்படம்; டெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்டதா?

போலீஸ் முன்னிலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கத்தியோடு பயணிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் இந்த படத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link போலீஸ் அதிகாரி ஒருவர் பின்னால் கை கட்டிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு முன்பாக இருசக்கர வாகனம் ஒன்றில் காவி சட்டை, துண்டு அணிந்த மூன்று பேர் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்கின்றனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

போராட்டக்காரர்கள் கழுத்தில் மிதித்த போலீஸ் அதிகாரி!- வைரல் படம் உண்மையா?

டெல்லி ஜாமியா போராட்டத்தில் கலந்துகொண்டவர் கழுத்தில் போலீஸ் அதிகாரி மிதிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவல் துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் கழுத்தில் மிதிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த படம் ஜாமியா போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று நிலைத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், “இந்த ஆண்டின் சிறந்த காவலர், ஏன்டா டேய் இரக்கமில்லையா உனக்கு  #JamiaProtest, […]

Continue Reading

ராகுல் காந்தியுடன் இருப்பது டெல்லி மாணவியா?- ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, மாணவர் ஒருவரை போலீசார் இழுத்துப்போட்டு அடிக்கும்போது அதைத் தடுத்த பெண், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் உள்ளார். அவர்தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் மைக் உடன் நிற்கும் படம் மற்றும் ராகுல் காந்தியுடன் பேசும் படத்தை கொலாஜ் செய்துள்ளனர். இதனுடன், டெல்லி மாணவிகள் படங்களையும் பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

மாணவிகளை அடித்த ஏ.பி.வி.பி நபருடன் ரஜினி? – ஃபேஸ்புக்கில் பரபரப்பு

டெல்லியில் போலீசுடன் கலந்து மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி நிர்வாகி தாக்குதல் நடத்தினார் என்றும் அவர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் காவலர் உடையில் ஏ.பி.வி.பி நிர்வாகி உள்ளார் என்று கூறும் படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்துன் ஒருவர் தேசிய கொடியோடு இருக்கும் படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் உடையில் போலிஸ் […]

Continue Reading

போலீஸ் வேடத்தில் இருந்த நபர் ஏ.பி.வி.பி நிர்வாகியா? டெல்லி போலீஸ் மறுப்பு!

டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி நிர்வாகி Bharat Sharma என்பவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படம் மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை தாக்கிய சாதாரண உடையில் இருந்த நபர் படங்களை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் வேடத்தில் ABVP பயங்கரவாதிகள் மாணவர்களை கடுமையாக […]

Continue Reading