பாகிஸ்தான் சிறுவர்கள் கைகளில் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டு என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் சிறுவர்கள் இந்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஏராளமான ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ளார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive இரண்டு சிறுவர்கள் கைகளில் ஏராளமான இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டள்ளது. அந்த வீடியோவில், “பாக்கிஸ்தாணில் நம் நாட்டு பணம் இப்ப புரியுதா பாரத பிரதமர் மோடிஜி […]

Continue Reading

‘கொள்ளையனே வெளியேறு’ என்று மோடியை குறிப்பிட்டு விகடன் ஊடகம் செய்தி வெளியிட்டதா?  

‘கொள்ளையனே வெளியேறு’ என்று மோடியை குறிப்பிட்டு விகடன் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கொள்ளையனே வெளியேறு என்று மோடியை குறிப்பிட்டு மிகவும் தைரியமாக செய்தி வெளியிட்ட விகடன்”, என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading

Rapid Fact Check: பாகிஸ்தானில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவில் பரப்புவதற்காக பாகிஸ்தான் அச்சடித்து வைத்திருந்த போலியான இந்திய கரன்சி நோட்டுக்கள் கண்டெய்னர் கண்டெய்னராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமான கண்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றுக்குள் இருந்து பொருட்களை வெளியே வீசுகின்றனர். நிலைத் தகவலில், “இப்ப தெரியுதா மோடி எண் பண மதிப்பிழப்பை உடனடியாக அமல்படுத்தினார் என்று பாகிஸ்தானில் […]

Continue Reading

பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவை மோடி காப்பாற்றினார் என ரிசர்வ் வங்கி ஆளுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாரா?

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியா சோமாலியா நாடாக மாறி இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா […]

Continue Reading

FactCheck: ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை- இந்திய பொருளாதாரம் பற்றி உலக வங்கி கூறியது என்ன?

‘’ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையே இந்திய பொருளாதாரம் சரிவடைய காரணம் என்று உலக வங்கி அறிக்கை,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ரூபாய் நோட்டு தடை, ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக, உலக வங்கி அறிக்கை என்று மேற்கண்ட பதிவில் கூறியுள்ளனர். இதனையே சிலர் மீம்ஸ் போலவும் பகிர்ந்து வருகின்றனர். இதனை […]

Continue Reading

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினாரா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் விபசாரம் வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயம் அசோக் நியூஸ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு” என்று உள்ளது. மேலும், […]

Continue Reading

ரசீது இல்லா தங்கத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க திட்டமா?

பொது மக்கள் வைத்திருக்கும் தங்கத்துக்கு ரசீது இல்லை என்றால் அதற்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் கூடிய போட்டோகார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நடுத்தர மக்களின் சிறுசேமிப்புக்கு ஆப்பு” என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், “மக்கள் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச […]

Continue Reading

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விஜய் பேசியது என்ன?

‘’மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய நடுத்தர மக்களே – நடிகர் விஜய்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோ செய்தி காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்களே! – நடிகர் விஜய். Archived Link ஏப்ரல் 4ம் தேதி தமிழன் டா – Thamilan Da என்ற ஃபேஸ்புக் குழு […]

Continue Reading