கொல்கத்தாவில் பத்ரகாளியாக நடனமாடிய பெண் டாக்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் நடந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் காளியாக கோரத் தாண்டவம் ஆடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சற்று நடுத்தர வயது பெண் ஒருவர் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் நடனம் ஆடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காளி மாதாவின் கோர தாண்டவம்… டாக்டர்கள் வடிவில். யகொடூரமான பேயாட்ச்சி நடக்கும் மேற்கு […]

Continue Reading

கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய மெழுகுவர்த்தி போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நடந்த மெழுகுவர்த்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தியுடன் ஆயிரக் கணக்கில் திரண்ட பெண்கள்.பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட […]

Continue Reading

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை; குற்றவாளிக்கு ஆதரவாக கபில் சிபல் ஆஜர் என்று பரவும் தகவல் உண்மையா?

மேற்கு வங்கம் கொல்காத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் ஆஜரானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கொல்கத்தா முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானதாக […]

Continue Reading

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலுக்கு இறுதி மரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive மருத்துவமனையில் உயிரிழந்த ஒருவரின் உடலை வெளியோ கொண்டு வரும் போது மருத்துவமனை ஊழியர்கள் இரு பக்கத்திலும் நின்று கைகூப்பி அஞ்சலி செலுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “கொல்கத்தா மருத்துவர்” […]

Continue Reading

கொல்கத்தா மருத்துவரின் கடைசி நிமிடம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் கடைசி செல்ஃபி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் காயம் அடைந்தது போன்று எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “RGkar Hosp கற்பழிப்பு சம்பவம், Dr. மௌமிதாவின் கடைசி அசைவு செல்ஃபி வீடியோ வெளிவந்துள்ளது. தொண்டையில் பலத்த காயம் […]

Continue Reading

பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய போலீஸ் அதிகாரி என்று பரவும் தகவல் உண்மையா?

மதுரையில் பிச்சை எடுத்த திருநங்கையை காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் மருத்துவராக்கினார் என்று என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மருத்துவர் ஒருவர் நிற்கும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய மதுரை காவல்துறை பெண் அதிகாரி! வாழ்த்துகள் அம்மா. பாராட்ட நினைத்தால் பகிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வட இந்திய மருத்துவர் படமா இது?

நீட் தேர்வில் வெற்றி பெற்ற வட இந்திய மருத்துவர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவர் ஒருவர் கண்கள் மீது ஸ்டெதஸ்கோப் கருவியை வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர்” என்று தமிழில் உள்ளது. இந்த பதிவை ஆனந்த சித்தர் என்பவர் 2021 […]

Continue Reading

சிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு!

சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்ததாகவும், இதற்காகத்தான் நீட் தேர்வு அவசியம் என்றும் சிலர் ஒரு பிரிஸ்கிரிப்ஷனை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அது தமிழகத்தில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் (+91 9049053770) சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி […]

Continue Reading

Factcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி!

‘’14 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பெற்ற இந்த பெண் பிரசவித்த கையோடு இறந்ததால் டாக்டர் கதறி அழுகிறார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த செப்டம்பர் 16, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிதாய் பிறந்த பச்சிளங்குழந்தை தாயின் அருகில் அழுகிற புகைப்படத்தையும், மருத்துவப் பணியாளர் சீருடையில் உள்ள மற்றொருவர் […]

Continue Reading

இந்த சம்பவம் குஜராத்தில் நிகழவில்லை; முழு விவரம் இதோ!

‘’நோயாளி முன்னே புகை பிடிக்கும் குஜராத் அரசு மருத்துவர்,’’ என்ற தலைப்பில் ஷேர் செய்யப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  மேற்குறிப்பிட்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் வாட்ஸ்ஆப்பில் அதிகம் பகிரப்படுவதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.  இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடியபோது, சிலர் இதனை பகிர்ந்திருந்ததைக் […]

Continue Reading

குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட […]

Continue Reading

உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?

உ.பி-யில் கடவுள் சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாமி சிலைகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடவுள்களுக்கும் கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை. சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று […]

Continue Reading

ஏழைகளுக்கு வெறும் 10 ரூபாயில் சிகிச்சை பார்க்கும் டாக்டர் ரூபிணி: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’ஏழைகளுக்கு வெறும் 10 ரூபாயில் மருத்துவம் பார்க்கும் டாக்டர் ரூபிணி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி நமது வாசகர் ஒருவர் இமெயில் மூலமாக புகார் அளித்திருந்தார். எனவே, இதன்மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Keerthana என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பெண் பார்ப்பதற்கு சினிமா நடிகை போல இருக்கிறார். ஆனால், டாக்டர் மாதிரி இல்லை. […]

Continue Reading

சிட்ரால்கா குடித்ததால் சிறுநீரகக் கட்டி மறைந்துவிட்டது! – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சிட்ரால்கா என்ற சிரப் குடித்ததால் தன்னுடைய சிறுநீரக கட்டி மறைந்து விட்டதாக ஒருவர் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய பதிவை வெளியிட்டுள்ளார். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களூரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று! உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது. என் மனைவி எத்தனை […]

Continue Reading

வறுமையில் ஆடு மேய்க்கிறாரா எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி?

‘’திருச்சி அருகே வறுமையால் ஆடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி. முடிந்தால் ஷேர் செய்து அவருக்கு உதவியை பெற்றுத்தாருங்கள்,’’ என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திருச்சி அருகில் வறுமையால் ஆடு மேய்க்கும் MBBS முதல் ஆண்டு மாணவி.உங்களால் முடிந்தால் #Share செய்து உதவியை பெற்றுக்குடுங்கள். Archived link இளம் பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் சசிகுமார் படம் மற்றும் பெயரில் உள்ள […]

Continue Reading