மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்து வெற்றிபெற்றது நிரூபணமாகியுள்ளது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் படத்துடன் ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் இ.வி.எம் மோசடியால் தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆதாரங்கள் நிரூபணமானது. தேர்தல் ஆணையத்திற்கு […]

Continue Reading

வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் சென்ற விவகாரத்தில் மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட்?

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் சென்ற பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடன் சென்ற மூன்று அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு ஊழியர் குற்றங்கள் என்ற ஃபேஸ்புக் குழு பதிவிட்டுள்ளது. இந்து தமிழ் நாளிதழில் இருந்து, இச்செய்தி எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்! […]

Continue Reading

வாக்குப் பதிவு பெட்டி இருந்த மையத்துக்கு சென்ற தாசில்தார் – எதிர்க்கட்சிகள் புகார் உண்மையா?

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தாசில்தார் சென்றது தொடர்பாகவும் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் கூறி ஃபேஸ்புக்கில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மதுரை நாடாளுமன்றத் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைத்திருக்கும் மையத்திற்குள் அத்துமீறி நுழைவு Archived link மதுரை நாடாளுமன்ற தொகுதியில் […]

Continue Reading

கள்ள ஓட்டு போட செயற்கை விரல்களை வாங்கியதா பா.ஜ.க?

கள்ள ஓட்டு போடுவதற்கு வசதியாக செயற்கை விரல்களை பா.ஜ.க வாங்கியிருப்பதாகவும், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் வைரல் ஆகி வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. செய்தியின் விவரம்: தமிழகத்தில் தாமரையே மலர. வைக்க. பாசிச. பாஜக. ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்கிற காவி பயங்கறவாத வெறி, ஓட்டு போட போலி […]

Continue Reading

தேர்தல் விதிமுறைகள் பற்றி பரவும் வதந்தியால் பரபரப்பு

‘’வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இல்லாவிட்டாலும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து, 49ஏ பிரிவின்கீழ், சேலஞ்ச் ஓட்டு முறையில், உங்களின் வாக்கை பதிவு செய்யலாம்,’’ என்று ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், இதில் உள்ள உண்மை என்னவென்று, ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ? When you reach poling booth and find that your name is #not_in_voter_list, just show […]

Continue Reading