FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியருக்கு கரண்ட் ஷாக் கொடுத்து தாக்கிய காவி கும்பல் என்று பரவும் தகவல் உண்மையா?
உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரைத் திருடன் என்று கூறி 9 பேர் கொண்ட காவி கும்பல் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி, அது பற்றி உண்மை விவரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது 2017ம் ஆண்டு […]
Continue Reading