ஓட விட்டுருவோம் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டினாரா காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்?

‘’ஓட விட்டுருவோம் என இன்ஸ்பெக்டரை மிரட்டிய காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காஞ்சிபுரம் #திமுக_MLA எழிலரசன் இன்ஸ்பெக்டரை பார்த்து போ நீ, போ நீ அதற்கு போலீஸ் அதிகாரி நான் போறேன் வார்த்தையை விடாதீங்கன்னு சொன்னவுடன்..ஓட விட்டுறுவோம்,தேவிடியா பசங்களா..கலெக்டர்,எஸ்பி […]

Continue Reading

அத்தி வரதரை சந்திக்க லஞ்சம் கொடுத்த ரஜினி: பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியா நெட் செய்தி!

காஞ்சிபுரம் அத்தி வரதரை அருகில் இருந்து தரிசிக்க ரஜினிகாந்த் லஞ்சம் கொடுத்தார் என்று ஏஷியா நெட் தமிழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link I Archived Link Archived Link ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசிக்கும் படத்துடன், “அத்தி வரதரை அருகில் இருந்து சந்திக்க ரஜினி கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா?” என்று தலைப்பிட்டு ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய […]

Continue Reading

40 வருட வசூலை ஒரே நாளில் அள்ளிய அத்தி வரதர்: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

40 வருட கலெக்‌ஷனை ஒரு நாளில் அள்ளிய அத்தி வரதர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 1.59 நிமிட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், கோவில் ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் உள்ள நகைகள், பணம் உள்ளிட்டவை பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டு செல்லப்படுகின்றன. நிலைத்தகவலில், “40 வருட கலெக்‌ஷனை […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் காஞ்சி அத்தி வரதரின் அலங்காரம் இல்லாத புகைப்படம் உண்மையா?

அலங்காரம் இல்லாத காஞ்சிபுரம் அத்தி வரதர் படம் என்று ஒரு பெருமாள் சிலை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெருமாள் விக்ரகம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அத்தி வரதர்… காஞ்சிபுரம் அத்தி வரதரின் அலங்காரமில்லாதத் துல்லியமான அரிய புகைப்படம் இது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, 2019 ஜூலை 13ம் தேதி ஆன்மீகமும்… ஜோதிடமும்… என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

40 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர்: உண்மை என்ன?

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரதர் சிலை என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 28, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், அவர்களின் இணையதள செய்தியின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். செய்தியின் உள்ளே, […]

Continue Reading

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நடந்த அத்தி வரதர் தரிசனம்: ஃபேஸ்புக் வதந்தி

‘’காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாசறை சுதன் என்பவர் ஜூன் 20, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ‘’ 40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அத்திவரதர் கிணற்றிலிருந்து வெளியே வருகிறார் மீண்டும் 2059 ஆம் […]

Continue Reading

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் உண்மையில் ஒரு முஸ்லீம்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

‘’காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன், பிராமணர் வேஷத்தில் வாழும் ஒரு முஸ்லீம்; அவனது உண்மையான பெயர் தாவூத் நவுஷத் கான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:…”Dawood Naushad Khan who claimed himself as Brahmin” உண்மையை அறிய கடைசி வரை முழுவதுமாக படிக்கவும். அனைவராலும் பரவலாக பேசப்பட்ட சம்பவம். காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கருவறைக்குள் […]

Continue Reading