கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு
‘’திருவாரூர் மாவட்டத்தை பல பாகங்களாக பிரிக்க உள்ளனர். இதில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை அறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Thiruvarur pasanga da என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை ஜூலை 9, 2019 அன்று வெளியிட்டுள்ளது. புதிதாக மாற்றியமைத்து அமையவுள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் […]
Continue Reading