கேரளாவில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி தாக்கப்பட்ட காட்சியா இது?

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலப்புரத்திற்கு வந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள். நாடு முன்னேற கூடாதுன்னு சில மர்ம நபர்கள் செய்யும் […]

Continue Reading

மலப்புரம் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனரா?

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் பேரணியாகச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் கோஷம் எழுப்புகின்றனர். நிலைத் தகவலில், “கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தினுடைய மாவட்ட கலெக்டராக ஹிந்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் …!! இனிமேலாவது தமிழகத்தில் […]

Continue Reading

தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்: உண்மை என்ன?

‘’தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thankaraj P என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பச்சைக் கொடி பிடித்து, தனி நாடு கேட்டு போராடுகிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading