கேரளாவில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி தாக்கப்பட்ட காட்சியா இது?
மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலப்புரத்திற்கு வந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள். நாடு முன்னேற கூடாதுன்னு சில மர்ம நபர்கள் செய்யும் […]
Continue Reading