தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு என்று பரவும் செய்தி உண்மையா?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக […]

Continue Reading

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானிக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதா?

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெயா பிளஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை வைத்தாரா மோடி?

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்தது பிரதமர் மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கால் மேல் கால் போட்டு அம்பேத்காருக்கு சிலை வையித்தது யாரு..? பிரதமர். […]

Continue Reading

FACT CHECK: பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்படும் வீட்டின் படமா இது?– உண்மை அறிவோம்

பிரதமர் நரேந்திர மோடிக்காக ரூ.13,450 கோடியில் கட்டப்படும் வீடு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி புகைப்படத்துடன் “ஏழைத்தாயின் மகன் வீடு 13,450 கோடி மக்களே சிந்திப்பீர்” என்று யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஏழைதாயின் மகன் வீடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

நாங்க எல்லாம் வெங்காயம் சாப்பிடவே மாட்டோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா?

நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டேன். அதனால் கவலையில்லை” என்று கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 நாங்ககெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம்… டோன்ட் ஒர்ரி… நிர்மலாவின் பொளேர் பேச்சு ஒன்று ஒன் இந்தியா தமிழின் செய்தி சமூக ஊடகத்தில் […]

Continue Reading