அரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா? விபரீத ஃபேஸ்புக் பதிவு
அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து குடித்தால் சகல விதமான வியாதிகளும் குணமாகும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரளி காய் போன்ற ஒன்றின் படத்தை பயன்படுத்தி போட்டோ கார்டு உருவாக்கப்பட்டள்ளது. அதில், “இந்த மூலிகையை நல்லெண்ணெய் விட்டு பசை போல அரைத்து, பல் படாமல் பசும்பாலுடன் குடிக்க சகல விதமான வியாதிகளும் குணமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]
Continue Reading