கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறினாரா? 

‘’கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை,’’ என்று மோடி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மீண்டும் பிரதமராக விருப்பமில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பரமாத்மா என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கம் இதுவல்ல. ஒரு சன்னியாசியாக ஹிந்து தர்மத்திற்கு சேவை செய்யவே விருப்பம். […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டாரா?

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்தின் முன்னாள் நிதித்துறை அமைச்சரும் தற்போது பிரதமர் பதவி போட்டியில் முன்னிலை வகிப்பவருமான ரிஷி சுனக் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய பஞ்சாப் மாநில இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் “ரிஷி சுனக்” பிரிட்டிஷ் பிரதமராக தேர்வு” என்று […]

Continue Reading

தந்தை பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய மோடி; புகைப்படம் உண்மையா?

தந்தை பெரியார் படத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தை பெரியார் படத்துக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்துவது போன்ற படத்தை வைத்து பதிவை உருவாக்கி உள்ளனர். அதில், “அய்யா தந்தை பெரியாரே இனிமே தமிழ்நாட்டிலே உங்களை விட்டா எங்களுக்கு வேறுநாதி இல்லை. ராமரை, மொழி, மதம் வெச்சி எல்லாம் கதறி […]

Continue Reading

பாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

பாகிஸ்தானில் மரக் கன்றுகள் நடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி பொது மக்கள் நடப்பட்ட மரக் கன்றுகளை பிடுங்கி வீசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வரிசையாக நடப்பட்ட மரக் கன்றுகளை மிகப்பெரிய கூட்டம் ஒன்று பிடுங்கி வீசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாடு பாலைவனமாகி கிடக்கேன்னு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

Continue Reading

மோடிக்காக ரூ.8458 கோடி கொடுத்து வாங்கப்படும் விமானத்தின் படமா இது?

மோடிக்காக 8458 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் விமானத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சொகுசு விமானத்தின் உட்புறப் பகுதி படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல… மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! பிரதமருக்காகத் தயாராகும் வான்வெளி வீடு ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமரா… அதிபரா? – சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

பாகிஸ்தான் பிரதமர் என்று குறிப்பிடுவதற்கு பதில் பாகிஸ்தான் அதிபர் என்று குறிப்பிட்டு இம்ரான்கான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் லெட்டர் பேடில் பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. அதில், பாகிஸ்தான் அதிபர் (பிரதமரை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்) இம்ரான் கான் கையொப்பம் உள்ளது.  அந்த பத்திரிகை செய்தியில், “கராச்சி […]

Continue Reading

நேருவை கன்னத்தில் அறைந்த வித்யானந்த் விதேவ்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

நேருவின் முகத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்தார் என்றும் அவருக்கு பதிலடி கொடுக்க வந்த நேருவை பின்னல் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்றும் படத்துடன் கூடிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேருவை யாரோ பின்னால் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்த பதிவை படிச்சதும் அம்புட்டு சந்தோஷம் எனக்கு! நீங்களும் அனுபவிங்க! நேருவின் முகத்தில் ஸ்வாமி […]

Continue Reading

வாரத்தில் நான்கு நாள்தான் வேலை என்று அறிவித்தாரா பின்லாந்து பிரதமர்?

பின்லாந்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற உத்தரவை அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Article Link Archived Link 2 “தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை” என்று மாலை மலர் வெளியிட்ட செய்தி லிங்க் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவை, Maalai Malar News தமிழ் என்ற […]

Continue Reading

ஐநா சபையிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியதா இந்தியா?

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வாங்கிய கடன் அனைத்தையும் இந்தியா திருப்பி செலுத்திவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உலக வங்கியிடமிருந்தே கடன் பெறப்படும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து பெற்ற கடன் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது ஆச்சர்யத்தை அளித்து. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடி புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “United Nationsல் வாங்கப்பட்ட அனைத்துக் கடனையும் […]

Continue Reading

மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும்: ஃபேஸ்புக் வதந்தி

“2029ம் ஆண்டு வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். இந்தியாவை யாரும் வெல்ல முடியாது” என்று வட கொரிய அதிபர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “2029 வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். […]

Continue Reading

கோபேக் மோடி ட்வீட் செய்த 256 பேர் மீது வழக்கு?

கோ பேக் மோடி என்று ட்வீட் செய்த 256 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு சைபர் கிரைம் அவேர்னஸ் ஆர்கனைசேஷன் (Tamilnadu Cyber Crime Awareness Organisation) என்ற லோகோவோடு பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கோ பேக் மோடி ட்வீட் […]

Continue Reading

தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்பும் கனடா பிரதமர்– பேஸ்புக் வதந்தி!

தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விமானங்கள் மூலம் 8000 கோடி லிட்டர் தண்ணீர் அனுக்க கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் கீழ், “தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைக் கேள்விப்பட்டு கண்ணீர் வடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிலிருந்து விமானம் மூலம் […]

Continue Reading

மோடி பதவி ஏற்றதைக் கொண்டாடிய வெளிநாட்டு மக்கள்! –உண்மை அறிவோம்!

பிரதமர் மோடி பதவி ஏற்பதை வெளிநாட்டில் உள்ள மக்கள் பார்த்து கொண்டாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ஒரு பெரிய திரையில், இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கும் விழா காட்சி ஒளிபரப்பாகிறது. அவர், பதவி ஏற்க தன்னுடைய பெயரைக் கூறியதும், அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை, பாஜக-இராமநாதபுரம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே […]

Continue Reading