திமுக ஆட்சியில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
தி.மு.க ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி ஒன்றின் மாணவர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளி மாணவர்கள் பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி […]
Continue Reading