பனிமலர் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

செய்திவாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் பன்னீர்செல்வத்துக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பலரும் புதிய தலைமுறை ஊடகத்தை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் என்பவரின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பனி மலருக்கு உதட்டில் காயம் […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தரும்படி சீமான் கேட்டாரா?

‘’ பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தருக,’’ என்று சீமான் கேட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ பொங்கல் பரிசுத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையைப் பெறும் […]

Continue Reading

FACT CHECK: புதிய தலைமுறை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

புதிய தலைமுறை தொலைக்காட்சி மூடப்படும் என்று அதன் நிறுவனர் பச்சமுத்து கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், “புதிய தலைமுறை தொலைக்காட்சி விரைவில் மூடப்படும். நிறுவனர் பச்சைமுத்து அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை சதீஷ் குமார் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் […]

Continue Reading

FactCheck: கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியீடு,‘’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆராயும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived […]

Continue Reading

இந்து பாரம்பரியத்தை விமர்சித்து சீமான் பேசினாரா? போலி நியூஸ் கார்டு!

“இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை – சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தாரா?

“ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்”, என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் […]

Continue Reading

1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்– வைகோ கூறியதாக பரவும் தகவல்!

தொண்டர்கள் ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்தாவது ஹிந்தியை எதிர்ப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ஸ்டாலின் உம் என்று கூறட்டும் , பிரளயத்தை ஏற்படுத்துவோம் – வைகோ Archived link புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “நான் சரியென்று சொன்னால் சாக உண்மையான தொண்டர்கள் […]

Continue Reading