FACT CHECK: வங்கதேசத்தில் இஃப்தார் விருந்து வழங்கிய இஸ்கான் துறவி படுகொலை செய்யப்பட்டாரா?
வங்கதேசத்தில் கடந்த ரம்ஜான் மாதத்தின் போது 30 நாட்களும் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பின்போது உணவளித்த இஸ்கான் வைஷ்ணவ துறவியை இஸ்லாமியர்கள் படுகொலை செய்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் மொழி பெயர்ப்பை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இந்து துறவி ஒருவர் இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கும் புகைப்படம் உள்ளது. […]
Continue Reading