“கோவிலில் ஆண்கள் சட்டையில்லாமல் இருப்பதை பார்க்கும்போது…” – வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாக பரவும் வதந்தி!

கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு ஏற்படுகிறது என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 வழக்கறிஞர் அருள்மொழி புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல், “கோவிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது எனக்குக் காம உணர்வு […]

Continue Reading