திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி

ஊரடங்கு காரணமாக சபரிமலை புகழ், கம்யூனிஸ்ட் ஏஜெண்ட் திருப்தி தேசாய் திருட்டுத் தனமாக மது வாங்கியபோது கைது செய்யப்பட்டார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 JayaPaul Balu என்பவர் 2020 ஏப்ரல் 2ம் தேதி 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் […]

Continue Reading

விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா?

‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Sakthi Vel எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், சுந்தரவள்ளி புகைப்படத்தை பகிர்ந்து, புதிய தலைமுறை நியூஸ் கார்டு போல உள்ள டெம்ப்ளேட்டில், ‘’இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த தோழர் சுந்தரவள்ளி சென்னையில் […]

Continue Reading

அய்யாக்கண்ணு, உதயகுமார் மற்றும் நந்தினி ஆகியோர் பணம் பெற்றுக் கொண்டு போராடுகிறார்களா?

‘’நந்தினி, அய்யாக்கண்ணு மற்றும் உதயகுமார் போன்றவர்கள் பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு எதிராக போராடும் போலிகள்,’’ என்று கூறி வைரலாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rathnam Murugesan என்பவர் ஜூலை 5, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், அய்யாக்கண்ணு மோடிக்கு எதிராகப் போராட பணம் வாங்கியதாகவும், இதற்கு திமுக.,தான் காரணம் […]

Continue Reading

சமூக செயற்பாட்டாளர் நந்தினி பற்றிய அவதூறு… எல்லை தாண்டிய ஃபேஸ்புக் பதிவு!

சமூக செயற்பாட்டாளர் நந்தினி, இனி விபசாரம் செய்யமாட்டேன் என்று பேனர் எழுதி, கையில் பிடித்திருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தொண்டு நாயை ,,,,கன்ட இடத்தில் செருப்பால் அடிக்கவும்,,,,,, Archived link சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் கையில் ஒரு பேனரைப் பிடித்தபடி நிற்கிறார். அதில், “இனி விபச்சாரம் செய்ய மாட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை தம்பி கோபாலன் என்பவர் மே 26ம் […]

Continue Reading