ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் வாங்கிய தி.மு.க என்று பரவும் போலி நியூஸ் கார்டு!
ஸ்டெர்லைட் முதலாளிகளிடமிருந்து ரூ.100 கோடியை தி.மு.க கமிஷனாக பெற்றுள்ளதாகவும் விரைவில் அந்த ஆலையை கனிமொழி வாங்க உள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் சன் நியூஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். அதில், “ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன். அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் […]
Continue Reading