இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகி பகவான் நந்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில்,  “இந்து மக்கள் கட்சி தமிழகம் திருப்பூர் மாவட்ட நிர்வாகி “பகவான் நந்து” மீது கொலை […]

Continue Reading