பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்று சேகர் பாபு கூறினாரா?

‘’பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அமைச்சர் பதிலடி. பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர். சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள்.,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சேகர் பாபு படமும் […]

Continue Reading

திருவண்ணாமலை கோவில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டதா?

திருவண்ணாமலை கோவிலில் உள்ள பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் ஒன்றில் என்ன மொழி என்றே தெரியாத வகையில் ஏதோ ஒரு மொழியில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையில் திருவண்ணாமலை.! ஆரியமும் […]

Continue Reading

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று தோன்றிய தர்கா என்று பரவும் வீடியோ உண்மையா?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த ஓராண்டுக்குள்ளாக திடீரென்று மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கில் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “மஸ்ஜித் இன் அருணாச்சலம் டெம்பிள். இது அருணாச்சலம் கோவில். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று மசூதி வந்துள்ளது, கடந்த ஓராண்டில்” என்று குறிப்பிடுகிறார். நிலைத் […]

Continue Reading

திருப்பூர் – காங்கேயம் சாலை ரவுண்டானா என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

திருப்பூர் – காங்கேயம், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை என்று ஒரு அழகான சாலையின் புகைப்படத்தைப் பலரும் பல ஊர்களில் பெயரை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I instagram.com I Archive ரவுண்டானா மற்றும் நெடுஞ்சாலையின் அழகிய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பூர் டூ காங்கேயம் சாலை.‌. நல்லூர் ரவுண்டானா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே […]

Continue Reading

குவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ!

குவைத்தில் ஊதியம், உணவின்றி தவிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர்விட்டபடி பேசும் வீடியோ  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Archived Link 2 Facebook Link 2 Archived Link 3 அழுதபடி பேசும் செவிலியர் போல ஆடை அணிந்த பெண் ஒருவரின் வீடியோ ஒன்றை அருண் குமார் என்பவர் 2019 செப்டம்பர் 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். […]

Continue Reading

ஆரணி சிறுவன் ஜீவசமாதி அடைந்தது உண்மையா? அதிர்ச்சி லைவ் வீடியோ

13 வயது சிறுவன் ஒருவன் ஜீவ சமாதி அடைந்ததாக சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை பார்த்துள்ளனர். உண்மையில் சிறுவன் உயிருடன் ஜீவசமாதி செய்யப்பட்டது உண்மையா என்று ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: ???முகநூல் நண்பர்களே 13 வயது சிறுவன் ஜீவசமாதி மிக அருமையான காட்சி நேரடி ஒளிபரப்பாக இந்த வீடியோ எடுக்கப்பட்டது அன்பு நண்பர்கள் அனைவரும் இந்த சித்தர்கள் பற்றிய பார்த்துமகிழுங்கள் ஜீவசமாதி ஆனால் நாள் 16.04. […]

Continue Reading