உமாபாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப்பிடித்தவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா?
சுய மரியாதையோடு வாழக் கற்றுத்தந்தது திராவிடம், என்று மத்திய அமைச்சர் உமா பாரதி நிற்கும் ஸ்டூலை, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மேடையில் அமர்ந்து பிடிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திராவிடம் என்ன செய்தது ??கேட்க்கும் முட்டாள் கூட்டமே இது போன்ற இழி பிறவிகளிடமிருந்து நம்மை காத்து சுயமரியாதையோடு வாழவைத்தது திராவிடம் Archived link இதில் உள்ள புகைப்படத்தில், மேடை மீது […]
Continue Reading