தொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா?

பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி ரத்தம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கப்படுவதாகவும் இதனால், குழந்தைகளுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஒரு போட்டோ கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஹலோ ஆப்பில் பந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அந்த ஸ்கிரீன் ஷாட்டில், “ஒரு குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் […]

Continue Reading