செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் எங்கே போகிறது?
‘’செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் மதுபான ஆலைகளுக்குச் செல்வதாகக் குற்றம்சாட்டி,’’ ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவு பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நெல்லைத் தமிழன் இம்மான் என்பவர் கடந்த ஜூன் 16ம் தேதியன்று மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இந்த பதிவில், ரயிலில் செல்லும் தண்ணீர் டேங்குகள் புகைப்படத்தை பகிர்ந்து, […]
Continue Reading