தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறினாரா?
பிச்சைக்காரர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது என்பதை தமிழ் நாட்டினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வைத்து ஃபேஸ்புக்கில் புகைப்பட பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “Beggars cannot be choosers” என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. […]
Continue Reading