மோடிக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்?

‘’சொந்த செலவில் வெளிநாடுகளில் இருந்து மோடிஜிக்கு வாக்கு அளிக்க வந்த நம்முடைய சொந்தங்கள் என்று,’’ ஒரு புகைப்படம் சமூக ஊடகத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link எஸ்கலேட்டரில் ஏராளமானவர்கள் பா.ஜ.க காவி நிற டி-ஷர்ட் அணிந்து செல்கின்றனர். சிலர் ‘மோடி ஒன்ஸ் மோர்’ என்ற வாசகம் இடம் பெற்ற டி-ஷர்ட் அணிந்துள்ளனர். அந்த இடம் பார்க்க ஷாப்பிங் மால் போல இருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளில் […]

Continue Reading

ஒருவர் விபத்தில் இறந்தால் அரசு 10 மடங்கு நஷ்ட ஈடு தர வேண்டும்: உண்மை என்ன?

‘’ஒருவர் விபத்தில் உயிரிழந்தால், அவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டப்படி, அவருடைய வருட வருமான அடிப்படையில் 10 மடங்கு பணத்தை அரசு வழங்க வேண்டும்,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 28ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு நல்ல செய்தி பகிரலாமே எனக் கூறி, ஒருவர் விபத்தில் இறந்தால்… அவர் தொடர்ந்து […]

Continue Reading

எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதி வந்த மு.க.ஸ்டாலின்? – வைரல் புகைப்படம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்களிக்கச் சென்ற மு.க.ஸ்டாலின், எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதிவைத்து வந்ததாக ஒரு படம் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்… தகவலின் விவரம்: துண்டு சீட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமாட Archived link மு.க.ஸ்டாலின் கையில் ஒரு அட்டை உள்ளது. அதில், ஏதோ எழுதப்பட்டது போல காட்டியுள்ளனர். அதை பெரிதாக்கி காட்டியதுபோன்று மற்றொரு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஓட்டுப் போட 2ம் பொத்தானை […]

Continue Reading

சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘’சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது,’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிச்சாமிஇது உலக மகா நடிப்புடா சாமி.. Archived Link Political Press Attitude என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரையிலும் 1.64 லட்சம் பேர் ஷேர் […]

Continue Reading

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் கடல் நீர் பொங்கும் கோவிலா?

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் சிவன் என்று ஒரு கடலோர சிவ லிங்க வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. நேபாளம் நாட்டை ஒட்டி கடல் எதுவும் இல்லையே, இது என்ன புது கதையாக இருக்கிறது என்று அந்த வீடியோவை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ‘’காத்மாண்டு பசுபதிநாத் கோவிலுக்கு செல்வதே கடினம்… அதைவிடக் கடினம் சிவனை படம் எடுப்பது’’ என்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில், கடல் அலைகள் வந்து […]

Continue Reading