நாடு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்துவோம் என்று மிரட்டிய யோகி ஆதித்யநாத்? – அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு
ஒரு வேளை எங்கள் அரசு வீழ்ந்துவிட்டால் நாட்டை தீ இட்டு கொளுத்துவோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு தொலைக்காட்சி நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: காவிக்காலி..! ஆமா, இது தமிழ் ஊடகங்களுக்குத் தெரியலையே ஏன்? வெங்காயத்தான்க இதுக்கொரு விவாதம் வைக்கலாம்தானே! Archived link செய்தி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வெளியிடும் பிரேக்கிங் கார்டில், யோகி ஆதித்யநாத் படம் உள்ளது. அருகில் இந்தி வார்த்தைகள் உள்ளன. […]
Continue Reading