நாடு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்துவோம் என்று மிரட்டிய யோகி ஆதித்யநாத்? – அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

ஒரு வேளை எங்கள் அரசு வீழ்ந்துவிட்டால் நாட்டை தீ இட்டு கொளுத்துவோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு தொலைக்காட்சி நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: காவிக்காலி..! ஆமா, இது தமிழ் ஊடகங்களுக்குத் தெரியலையே ஏன்? வெங்காயத்தான்க இதுக்கொரு விவாதம் வைக்கலாம்தானே! Archived link செய்தி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வெளியிடும் பிரேக்கிங் கார்டில், யோகி ஆதித்யநாத் படம் உள்ளது. அருகில் இந்தி வார்த்தைகள் உள்ளன. […]

Continue Reading

இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன?

‘’இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதில் தெரியவந்த விவரம், இந்த செய்தித்தொகுப்பில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: …தமிழர் வேலை தமிழருக்கே !!! – இது டிரண்டிங் செய்தி இலங்கையில் முஸ்லீம் ஹோட்டல் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு /மலடு மருந்து பிடிபட்டது – உண்மைசெய்தி  தமிழக மக்கள் […]

Continue Reading

ராகுல் காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

ராகுல் காந்தி கொலம்பிய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: …விக்கிலீக்ஸ் செய்தியின் படி, ராகுல்காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார். மகன் NIYEK வயது 14 , மகள் MAINK வயது 10 , லண்டனில் உள்ளனர்… Archived Link மே 6ம் தேதி Guru Krishna என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading

உமாபாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப்பிடித்தவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா?

சுய மரியாதையோடு வாழக் கற்றுத்தந்தது திராவிடம், என்று மத்திய அமைச்சர் உமா பாரதி நிற்கும் ஸ்டூலை, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மேடையில் அமர்ந்து பிடிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திராவிடம் என்ன செய்தது ??கேட்க்கும் முட்டாள் கூட்டமே இது போன்ற இழி பிறவிகளிடமிருந்து நம்மை காத்து சுயமரியாதையோடு வாழவைத்தது திராவிடம் Archived link இதில் உள்ள புகைப்படத்தில், மேடை மீது […]

Continue Reading

பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் மோடியா?

‘’பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கு மோடி செய்த சதிதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா அல்லது வேண்டுமென்றே குசும்புத்தனம் உள்ளவர்கள் செய்த விஷமத்தனமா என்ற நோக்கில் ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: …. பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் …__________________________________ கீழே உள்ள படத்தில் இருப்பது காற்றாலை போல காட்சி தரலாம் ஆனால் இவை மிக வேகமாக சுழலக்கூட்டிய ராட்சத இஞ்சின்களை கொண்ட […]

Continue Reading

நாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்திலிருந்து 200 டன் தங்கம் மாயமா?

நாக்பூர் இந்திய ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயமாகிவிட்டதாகவும் சௌகிதார் மோடி களவாணி, என்று ஒரு பதிவு சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாக்பூர் RBI பெட்டகத்தில் இருந்து 200டன் தங்கத்தை காணவில்லையாம்…சௌகிதார் மோடி களவாணி ஹே. ! Archived link சுவரில் ஓட்டை ஓட்டு, சிலர் பணத்தைக் கொள்ளை அடித்து செல்வது போலவும், காவலாளி போல் மார்ஃபிங் செய்யப்பட்ட மோடியிடம் மக்கள் […]

Continue Reading