தலித் என்பதால் என்கவுண்டர் பாய்ந்தது! – பா.ரஞ்சித் கூறியதாக பரவும் வதந்தி

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என்கவுண்டர் நடந்தது என்று பா.ரஞ்சித் கூறியதாக, ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்துக்கு சாதி சாயம் பூசும் வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட காட்சியை வைத்து பதிவிட்டுள்ளார்கள். அதில், “தலித் சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது – ப.ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, Suresharun Suresh என்பவர் 2019 டிசம்பர் 6ம் […]

Continue Reading