கொரோனா வைரஸ்க்கு அந்த காலத்திலேயே மருந்து இருந்ததா?

கொரோனா புதிய நோய் இல்லை, அதற்கு அந்தக் காலத்திலேயே மாத்திரை இருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அந்தக் காலத்தில் அச்சடிக்கப்பட்ட வைத்திய புத்தகத்தின் பக்கத்தை பகிர்ந்துள்ளனர். அதில் கோரோன மாத்திரை என்று உள்ளது. நிலைத் தகவலில், “கொராணா இப்போது புதிய நோய் இல்லை.! ஆதிகாலத்திலேயே உள்ளது.அதற்க்காண தமிழனின் மருந்து .!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை […]

Continue Reading

வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

‘’வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஃபார்வேர்ட் செய்யப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப் வழியாக வந்த இச்செய்தியை, நம்மிடம் அனுப்பி உண்மை அறியும் சோதனை நடத்த கேட்டுக் கொண்டார். இதனை பேஸ்புக்கிலும் சிலர் பகிர்ந்திருந்ததை கண்டோம்.  உண்மை அறிவோம்: கொரோனா வைரஸ் பற்றி வித விதமான மீம்ஸ்கள், நகைச்சுவை பதிவுகள் மட்டுமின்றி […]

Continue Reading

ரேசன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டாரா?

‘’ரேஷன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் இது உண்மையா என ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் கேட்க, பதிவை வெளியிட்ட நபர், ‘’அடி வாங்குனது உண்மைன்னு கேள்விப்பட்டேன்.. ஆனால், விருகம்பாக்கத்துல இல்ல.. அசோக் நகர் பக்கம்.. பிளாக் […]

Continue Reading

மோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா?

ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் நீங்களுமாடா? அட திராவிட தற்குறிகளா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, […]

Continue Reading

தமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா?

‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என்று பாஜக தலைவர் முருகன் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 தந்திடிவி பெயரில், பாஜக தமிழக தலைவர் முருகனின் புகைப்படத்துடன் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’தேசநலன் கருதி […]

Continue Reading