மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள்- வைரல் வீடியோ உண்மையா?

‘’மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள். அடித்தே கொல்கிறார்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாக பரவும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளைஞர்கள் சிலரை பொதுமக்கள் கடுமையாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’ தீதி ஆளும் மேற்கு வங்காளத்தில் ஜிஹாதிகளின் ஆட்டம்… ஹிந்துக்களை காஃபீர்கள் என அடித்தே கொள்கின்றனர்… […]

Continue Reading

குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததால் தலித் பெண் தாக்கப்பட்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

இந்தியாவில் குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய வெட்டுக் காயத்துடன், முகம் முழுக்க ரத்தம் வடிந்தபடி உள்ள பெண்ணின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியா, இந்து மதத்தால் அழிந்துவிடும். குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டுள்ளார். இடம் – முபாரக்பூர்” என்று குறிப்பிட்டு ஒரு […]

Continue Reading

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே!- உண்மை என்ன?

மகாராஷ்டிராவில் வடாலா ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டதாகவும் இதை மகாராஷ்டிராவின் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் நிலையத்தில் அரசியல் தலைவர் போல உள்ள ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடந்து செல்கிறார். ரயில் ஏற நின்றிருந்த சிலர் ஜிந்தாபாத் என்று குரல் […]

Continue Reading

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா?

உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ரயில் அல்ல! புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading