உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன் என்று சுப வீரபாண்டியன் சொன்னாரா?

‘’உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன்,’’ என்று சுப. வீரபாண்டியன் சொன்னதாகக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதில், சுப. வீரபாண்டியன், ‘’ஜோதிமணி எனக்கு உணவு அளித்தவர் என்பதால் அவரை மரியாதைக் குறைவாக பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிறேன்,’’ என ட்வீட்டரில் பகிர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 […]

Continue Reading

திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்!

‘’பர்மா கட்சியை பார்த்து சின்னம், பெயரை திருடிய திமுக,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த அசல் பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.  Facebook Claim Link  Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட […]

Continue Reading

ராகுல் காந்தி சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பகிரப்படும் வதந்தி!

வெளிமாநில தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்ததாக வெளியான படத்தில் உள்ளவர் உண்மையில் வெளிமாநில தொழிலாளர் இல்லை… ஷூட்டிங் முடிந்து அவர் காரில் புறப்பட்ட போது எடுத்த படம் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த புகைப்படமும் அவர் சந்தித்த தொழிலாளர்கள் காரில் புறப்பட்டு சென்ற படமும் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெளிமாநில தொழிலாளர் […]

Continue Reading

நாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக?- ஃபேஸ்புக் விஷம பதிவு

சென்னையில் நாயை பா.ஜ.க இளைஞன் கற்பழித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link செய்தி ஒன்றின் மொபைல் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் பயங்கரம்! நடுரோட்டில் வைத்து நாயைக் கதற கதற கற்பழித்த (பஜக) இளைஞன்!” என்று உள்ளது. நிலைத் தகவலில், “நாயை கற்பழித்த சங்கீஸ்சென்னையில் ஆட்டை தொடர்ந்து தற்போது நாயின் கற்புகள் சூறயாடபடுகிறது, இதனை அனைவரும் பகிர்ந்து கண்டனங்களை எழுப்பி […]

Continue Reading

சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!

‘’போட்டோஷாப் செய்து ஏமாற்றும் சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவன் – பிரபாகரன் மற்றும் சீமான் – திருமாவளவன் மற்றும் பிரபாகரன் – சீமான் ஆகியோர் சந்தித்த புகைப்படங்களை இணைத்து, ‘’உயரம் குறைவாக உள்ளதால், சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறார்; அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனக் கூறியுள்ளனர்.  உண்மை […]

Continue Reading