உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன் என்று சுப வீரபாண்டியன் சொன்னாரா?
‘’உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன்,’’ என்று சுப. வீரபாண்டியன் சொன்னதாகக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதில், சுப. வீரபாண்டியன், ‘’ஜோதிமணி எனக்கு உணவு அளித்தவர் என்பதால் அவரை மரியாதைக் குறைவாக பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிறேன்,’’ என ட்வீட்டரில் பகிர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 […]
Continue Reading