தி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா?
‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட மன்மோகன் சிங் மற்றும் ஹமீது அன்சாரி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் அசாத் துர்ரானி எழுதிய புத்தகத்தை வெளியிட்ட தேச துரோகிகள், இவர்களை […]
Continue Reading