கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை என்று கூறி பரவும் வதந்தி

‘’கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை மற்றும் கிராமம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மியூசியம் அல்லது அருங்காட்சியகம் போன்ற ஒன்றின் காட்சிகளை வீடியோவாக தொகுத்துள்ளனர். இவற்றில் வரும் மனிதர்கள், விலங்குகள், வீடுகள் என அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டவை போல காட்சி தருகின்றன. இதனை கொல்கத்தா குயவனின் திறமை, என்று கூறி பலரும் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

டெல்லியில் கொரோனா பாதித்த இளம்பெண் பேருந்தில் இருந்து வீசப்பட்டாரா?

கொரோனா பீதி காரணமாக பஸ்ஸில் இருந்து இளம் பெண் ஒருவர் வெளியே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்தது என்றும், இதை ஊடகங்கள் வேண்டுமென்றே உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று தவறான தகவலை பரப்புவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கொரோனா பீதியால் பஸ்ஸில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த அன்ஷிகா யாதவ் பற்றி வெளியான செய்தி பதிவுகளுடன் புகைப்பட பதிவு […]

Continue Reading

பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

பாட்னாவில் கங்கை நதியில் கோவிட் 19 தொற்று நோயால் இறந்தவர்கள் சடலம் வீசப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படகில் உடல் போன்று நீளமாக இருக்கும் ஒன்றை எடுத்து வீசும் மூன்று படங்களை கொலாஜ் செய்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பாட்னாவில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகின்றன. பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி இறந்த உடல்களை எப்படி கையாளுகிறது […]

Continue Reading

இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே இல்லை!

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் விகாஸ் துபே,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், அமித் ஷா மற்றும் மாயாவதியுடன் நிற்கும் ஒருவரை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, இவர்தான் விகாஸ் துபே என அடையாளப்படுத்தியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் […]

Continue Reading