சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை; அவரது கள்ள துப்பாக்கிதான் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை, அவரது கள்ள துப்பாக்கிதான்,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இந்த நியூஸ் கார்டை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே, இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதை கண்டோம். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim […]

Continue Reading

இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனா சிகிச்சை தொடர்பானது இல்லை!

‘’இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனோ சிகிச்சையின்போது எடுத்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமிதாப், மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறார்,’’ என்று இந்த வீடியோ பற்றி குறிப்பிட்டுள்ளனர். இதனை உண்மை […]

Continue Reading

விருதுநகர் – சிவகாசி சாலையின் படம் இது இல்லை!

விருதுநகர் – சிவகாசி இடையேயான சாலையின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மரத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று வருவது போன்று படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தில், “விருதுநகர் டூ சிவகாசி சாலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sathish Kumar என்பவர் 2020 ஜூலை 8 அன்று […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?

கொரோனா ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து தூங்கிய புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரத்தில் குடும்பத்தோடு சிலர் படுத்து தூங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இது நாட்டை ஆளத் தகுதியற்ற பிஜேபி கண்ட புதிய இந்தியா…! உ.பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Sehana Kss […]

Continue Reading