கொடநாடு என்று கூறியதும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு பற்றிப் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அவையிலிருந்து வெளியேறுகின்றனர். முதலமைச்சர் பேசும் […]
Continue Reading