மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரயில் வந்து நூறு வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த நிலையத்தை பள்ளிவாசல்அருகில் இருந்து மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள மகிஷாஷூர் […]

Continue Reading

கார் – பைக் பேட்டரியின் மின்னாற்றல் லிஃப்டை காந்தசக்தி பேட்டரியாக மாற்றுமா?

லிஃப்டில் எடுத்து சென்ற பைக் பேட்டரி தீப்பிடித்து வெடித்ததற்கு பேட்டரியின் மின்சக்தி காந்த சக்தியாக மாறியது தான் காரணம் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லிஃப்டுக்குள் பேட்டரி ஒன்றை ஒருவர் எடுத்து வரும் சிசிடிவி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. லிஃப்ட் கதவு மூடிய சில விநாடிகளில் பேட்டரி எரிந்து வெடிக்கிறது. நிலைத்தகவலில், “ஒரு நபர் […]

Continue Reading

மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரோஹிங்கியாக்கள் அல்லது ரவுடிகள்.? உ.பி., மாநிலம் மதுராவில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்க உ.பி போலீசார் சென்றனர். இந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒத்துழைப்பதற்குப் […]

Continue Reading

‘சதுரகிரி மலையில் 400 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு’ என்று பரவும் தகவல் உண்மையா?

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு மலர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive மலர் ஒன்றின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அதில், “ஓம் நமச்சிவாய போற்றி 400ஆண்டுக்கு ஒருமுறை சதுரகிரி மலையில் பூக்கும் (மஹாமேரு)பூ இந்ததலை முறையில் பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அடுத்து எப்போது பார்க்க இதை பகிரவும் […]

Continue Reading