‘திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதித்தாரா திரௌபதி முர்மு?

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு திரௌபதி முர்மு தடை விதித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.  ஆங்கிலத்தில் பரவும் புகைப்பட பதிவை தமிழாக்கம் செய்து பலரும் பதிவிட்டு […]

Continue Reading

கிறிஸ்தவ போதகர் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தாரா?

1999ம் ஆண்டு ஒடிஷாவில் கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தபோது, அந்த கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இரண்டு மகன்களுடன் இருக்கும் […]

Continue Reading

ஒரு பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரானால் இட ஒதுக்கீட்டை ஒழிக்கலாம் என்று அம்பேத்கர் கூறினாரா?

‘’பழங்குடியினப் பெண் என்றைக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகிறாரோ அன்றைய நாளில் இட ஒதுக்கீட்டை ஒழித்திட வேண்டும்- டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். […]

Continue Reading

மோகன் பகவத்திடம் ஆசி பெற்ற திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பளாராக போட்டியிடும் திரௌபதி முர்மு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் ஆசி பெற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திரௌபதி முர்மு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இருவரும் இணைந்து இந்திய அன்னை ஓவியத்துக்கு வணக்கம் செலுத்தும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மூத்த குடிமகளா? திரௌபதி […]

Continue Reading