திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் மின் கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்குள் மின்சார கம்பம் அப்படியே உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு கால்வாய் உள்ளது. நிலைத் தகவலில், “திராவிட மாடல் அரசில் புதிய தொழில் […]

Continue Reading

FactCheck: புதுச்சேரியில் பிப்ரவரி 2022-ல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறதா?

‘’புதுச்சேரியில் 2022 பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆட்களை தேர்வு செய்வு செய்யும் முகாம் நடைபெறுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். Facebook Claim Link I Archived Link Shakthi News என்ற ஊடகம் வெளியிட்டுள்ள […]

Continue Reading

FactCheck: ஒமிக்ரான் பரவல்; புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தாரா?

‘’புதுச்சேரியில் ஒமிக்ரான் தொற்று பரவுவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட பதிவை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். ‘’ஒமிக்ரான் பரவல் காரணமாக, புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Continue Reading

புதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர்- வீடியோ உண்மையா?

புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் மின்சார ஒயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார் என்று கூறுகின்றனர். வீடியோவில், உயர் அழுத்த மின்சாரக் கம்பியை பிடித்தபடி ஊழியர் […]

Continue Reading