இந்திய மக்கள் ஊழல் பற்றி புகார் செய்ய பிரதமர் அலுவலகம் ஹாட்லைன் தொடங்கியுள்ளதா?
‘’அரசு சேவைகளில் லஞ்சம், தாமதம், மோசமான நடத்தை குறித்து குடிமக்கள் புகாரளிக்க பிரதமர் அலுவலகம் ஒரு ஹாட்லைனை தொடங்கியுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இப்போது நீங்கள் *ஊழலை நேரடியாக பிரதமர் அலுவலகத்திற்குப் புகாரளிக்கலாம்* ! அரசு சேவைகளில் லஞ்சம், தாமதம், மோசமான நடத்தை குறித்து […]
Continue Reading
