தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு என்று பரவும் செய்தி உண்மையா?
நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக […]
Continue Reading