300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்: உண்மை என்ன?
‘’300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இனி என்றும் அம்மாவின் நினைவில் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவனை சீன தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 300 அடி ஆழம் […]
Continue Reading