மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரயில் வந்து நூறு வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த நிலையத்தை பள்ளிவாசல்அருகில் இருந்து மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள மகிஷாஷூர் […]

Continue Reading

FACT CHECK: டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை குஜராத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனரா?

டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட சிராஜ் முஹம்மது என்ற நபரை குஜராத்தில் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கும் நபரை திடீரென்று சிலர் மடக்கிப் பிடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியைப் பிடிக்கும் காட்சி: […]

Continue Reading

மங்களூருவில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரான்ஸ்பார்மரில் கை வைத்த நபர்- வீடியோ உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் கைவைத்து தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 29 விநாடி ஓடும் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அலறல் சத்தம் மட்டுமே கேட்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading

கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடந்த பேரணி இதுவா?

கர்நாடகாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த நடந்த பேரணியின் வீடியோ என்று தேசிய கீதம் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.26 நிமிடங்கள் ஓடும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், தேசிய கீதம் பாடுகிறார்கள். எந்த இடத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி, பேரணி, பொதுக்கூட்டம் என்று இல்லை. ஒரே ஒரு […]

Continue Reading

சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலையா?

‘’சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Video Link  வி கண்ணன் என்பவர் டிசம்பர் 30, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முஸ்லீம் பெண் ஒருவரை சிலர் விசாரிக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோவும், பிறகு, முஸ்லீம் பெண்கள் சிலரை […]

Continue Reading

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின் படமா இது?

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின்போது எடுக்கப்பட்ட படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாரதிய ஜனதா கட்சிக் கொடியுடன் மக்கள் செல்லும் மிகப்பெரிய அளவிலான மக்கள் பேரணி மற்றும் பிரம்மாண்ட பொதுக் கூட்டப் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “திருப்பூர் குலுங்கியது. சி.ஏ.பி, என்.ஆர்.சி-க்கு ஆதரவாக கூடிய கூட்டம். திராவிடம் அதிர்ந்தது. நாங்களும் போராடுவோம்” என்று […]

Continue Reading

திருப்பூரில் இந்து முன்னணியினர் குடித்துவிட்டு போட்ட குப்பையா இது?- உண்மை அறிவோம்!

திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடித்த மது பாட்டல் மற்றும் டம்ளர் குப்பை என்று ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் காகித குப்பையாக உள்ளது. இரண்டு பாஜக என்ற கொடி உள்ளது.  படத்தின் மீது ஸ்வட்ச் பாரத் என்று ஹேஷ் டேக் எழுதப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “நேற்று திருப்பூரில் இந்துமுன்னனி ஆர்ப்பாட்டம் முடிந்ததும் […]

Continue Reading

ராகுல் காந்தியிடம் தவறாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேசம் போலீசார்?

“ராகுல் காந்தியிடம் இந்த அளவுக்கு நடந்துகொள்ளும் உத்தரப்பிரதேச காவல்துறை இஸ்லாமியர்களிடம் எந்த அளவுக்கு நடந்துகொள்ளும்” என்று பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் கையைப் பிடித்து போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். போலீசார் பலர் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். மற்றொருவர் மோட்டார் பைக்கின் சாவியை எடுக்க முயல்கிறார்.  நிலைத் தகவலில், […]

Continue Reading

உத்தரப் பிரதேச போலீஸ் முன்னிலையில் அட்டூழியம் செய்யும் சங்கி? உண்மை விவரம்!

உத்தரப்பிரதேச போலீசார் முன்னிலையில் இஸ்லாமியர் ஒருவரை வலதுசாரி ஆதரவாளர் தாக்குவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. காவலர் அருகில் சாதாரண உடையில் உள்ள நபர் அந்த இஸ்லாமியரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்.  நிலைத் தகவலில், “உ.பி போலீஸ்க்கு முன்னால் அட்டூழியம் செய்யும் சங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed […]

Continue Reading

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி?- ஃபேஸ்புக் வைரல் பதிவு

போலீஸ் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் உள்ளார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் ஒருவர் உள்ள புகைப்படம், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் போல இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading