FACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா?- உண்மை அறிவோம்
சென்னையில் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாக கூறி மயக்கமடையச் செய்து நகை திருடிச் சென்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். அதில், “இப்படியும் நடக்குது கொள்ளை உங்க வீட்டுக்கும் வரலாம், உஷார்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செய்தியின் உள்ளே, “சென்னை திருமுல்லைவாயலைச் சார்ந்த போலீஸ்காரர் வீட்டில் […]
Continue Reading