ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்த கடலூர் ஆசிரியை கயல்விழி! – உண்மை அறிவோம்

கடலூரில் ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ஆசிரியை கயல்விழி என்று சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்தள்ளனர். அதன் மீது, “கடலூரில் 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியை கயல்விழி. மனம் இருந்தால் […]

Continue Reading

லால்பேட்டையில் நுழைந்த முதலை! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

லால்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்தது என்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு தனித்தனிப் படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லால்பேட்டையில் கனமழை👇👇👇லால்ப்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Samsudeen Safik என்பவர் டிசம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: லால்பேட்டையில் முதலை வந்துவிட்டது என்று மட்டும் […]

Continue Reading

கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி: குழப்பிய நக்கீரன் தலைப்பு!

“கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று நக்கீரனில் வெளியான செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Article Link Archived Link நக்கீரன் இணையதளம் வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய செய்தி ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்” என்று செய்தி இணைக்கப்பட்டு இருந்தது. 2019 நவம்பர் 9ம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியை […]

Continue Reading