Explainer: இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயமா?

‘’ இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: கடந்த 2015 ஏப்ரல் […]

Continue Reading

இலங்கையின் நிலை இந்தியாவிற்கும் வரும் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

இலங்கையில் ஏற்பட்டதைப் போன்று விரைவில் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FactCheck: ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை- இந்திய பொருளாதாரம் பற்றி உலக வங்கி கூறியது என்ன?

‘’ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையே இந்திய பொருளாதாரம் சரிவடைய காரணம் என்று உலக வங்கி அறிக்கை,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ரூபாய் நோட்டு தடை, ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக, உலக வங்கி அறிக்கை என்று மேற்கண்ட பதிவில் கூறியுள்ளனர். இதனையே சிலர் மீம்ஸ் போலவும் பகிர்ந்து வருகின்றனர். இதனை […]

Continue Reading

பொருளாதார வீழ்ச்சி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

இந்தியப் பொருளாதாரம் பற்றி ரத்தன் டாடா மிக நீண்ட கருத்தை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரத்தன் டாடா படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_ *திரு.இரத்தன் டாடா அவர்களின் கருத்துப்பதிவு* : “கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடையும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். எனக்கு […]

Continue Reading

நரேந்திர மோடி திறமையற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னாரா?

நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற திறமையற்றவர்கள் கைகளில் சிக்கிய பொருளாதாரம் இவ்வளவு காலம் சீரழியாமல் இருந்ததே பெரிய சாதனைதான் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 2, 2019 பிற்பகல் 2.10 என்று நாள், தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு […]

Continue Reading